பெர்சத்து

சிலாயாங்: தனது நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவுவதைத் தடுக்க மலேசியாவின் பெர்சத்து கட்சி மார்ச் 2ஆம் தேதியன்று அவசரகாலப் பொதுக் கூட்டத்தை நடத்தியது.
கோலாலம்பூர்: பெர்சத்து மலேசியா கட்சியின் தலைவர் முகைதீன் யாசின் அடுத்த ஆண்டு நடைபெறவிருக்கும் கட்சித் தேர்தலில் தமது பதவியைத் தற்காக்கப் போவதில்லை என்று கூறியிருக்கிறார்.
மலேசியாவின் முக்கிய எதிர்க்கட்சியான பெர்சத்து, அன்வார் அரசுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு வழங்குவது தொடர்பில் காவல் துறையிலும் ஊழல் தடுப்பு ஆணையத்திலும் புகார் செய்யப் போவதாகத் தெரிவித்துள்ளது.
பெர்சத்து கட்சியின் தலைவராக மலேசிய பிரதமர் முகைதீன் யாசின் ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். பேராக் மாநில முதல்வர் அகமது ஃபைசால் அஸுமு கட்சியின் ...
மலேசியாவின் எட்டாவது பிரதமராக சென்ற வாரம் பதவியேற்ற முகைதீன் யாசின், பலரும் எதிர்பார்த்துக் காத்திருந்த புதிய அமைச்சரவைப் பட்டியலை இன்று (ஜனவரி 9) ...